காகிதப் பூக்கள்

காணாமல் செல்லும் நாட்களும்
நினைப்பின்றி செல்லும் நொடிகளும்
சேர்ந்து செய்த காலச் சக்கரத்தில்
சிக்கித் தவித்தன கறுப்பும் வெள்ளையும்
கண்ணீர் துளிகளில் தென்பட்டது வண்ணம்
வாசமின்றி..
காகிதப் பூக்களாய்!

Load Comments?